ராஜாJun 21, 2019 - 03:44:32 PM | Posted IP 173.2*****
நிஹா சொல்வது 100% உண்மை. தெய்வம் நின்று கொல்லும்.வெளியே இருந்து புகார் கொடி கொடுத்த கிறிஸ்டின். அமைப்புகள்
நிஹாOct 1, 1561 - 06:30:00 PM | Posted IP 162.1*****
விசாரனை குழு என்பது உச்சநீதி மன்றமல்ல. மேலும் இவை அனைத்தும் தூத்துக்குடி 2 -ஆம் கேட் அருகில் செயல்பட்டுவரும் மற்றோரு ஆர்த்தோ ஏற்பாட்டில் நடப்பதாக கேள்வி.
அதிசயம்Jun 20, 2019 - 08:40:33 PM | Posted IP 162.1*****
Dr. கந்தசாமிக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி பாலியில் குற்றச் சாட்டு உண்மையென்று அறிக்கை அனுப்பப்பட்டு மருத்துவ கல்வித்துறை இயக்குநர் இன்று Dr. கந்தசாமியை பணியிட மாற்றம் செய்துள்ளார். Dr. மீது அவதூறு புகார் என்று இனியும் செய்தி வெளியிடாதீர்கள்.
M.sundaramJun 20, 2019 - 04:41:44 PM | Posted IP 162.1*****
இந்த கூட்டுசதிக்கு DEAN மற்றும் RMO காரணம். நல்லவர்களாய் வாழ்வது நெருப்பை உள்கையில் வைப்பதற்கு சமம்.
நிஹாJun 20, 2019 - 09:44:40 AM | Posted IP 162.1*****
இவர் குற்றவாளி என்று தெரியும் முன்னரே அவரது புகைப்படத்தை எப்படி வெளியிட்டீர்கள்? இது எந்த வகையான ஊடக தர்மம்?
ArjunJun 20, 2019 - 09:15:21 AM | Posted IP 162.1*****
He is a very good in treatment and kindly to the patient,I think somebody's spread the issue,those who not digested his progress
கணேஷ்Jun 19, 2019 - 09:21:13 PM | Posted IP 173.2*****
நல்ல மனிதர். ஊடகங்களை விஜயகாந்த் காரி துப்பியது தப்பில்லை. இவரை சிக்க வைத்தது முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மூர்த மருத்துவர்கள் தான்.
ராம்Jun 19, 2019 - 04:36:09 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் பிணம் அல்லது பெண் இந்த இரண்டை வைத்தே பணம் Uறிப்பார்கள்.R M 0 வைதூக்கியடித்தால் நல்லது. கந்தசாமி போன்ற நல்ல மருத்துவர்கள் பாதிக்கப்பா கூடாது. மொட்டை கடிதம் போட்டவனையும், கட்டபஞ்சாயத்து அமைப்புகளையும் போலீஸ் விசாரிக்க வேண்டும். இங்க வெளியூர்காரன் தொழில் செய்ய டாக்டருங்க உட மாட்டானுங்க.
ராம்Jun 19, 2019 - 04:36:09 PM | Posted IP 173.2*****
தூத்துக்குடியில் பிணம் அல்லது பெண் இந்த இரண்டை வைத்தே பணம் Uறிப்பார்கள்.R M 0 வைதூக்கியடித்தால் நல்லது. கந்தசாமி போன்ற நல்ல மருத்துவர்கள் பாதிக்கப்பா கூடாது. மொட்டை கடிதம் போட்டவனையும், கட்டபஞ்சாயத்து அமைப்புகளையும் போலீஸ் விசாரிக்க வேண்டும். இங்க வெளியூர்காரன் தொழில் செய்ய டாக்டருங்க உட மாட்டானுங்க.
ராம்Jun 19, 2019 - 04:36:09 PM | Posted IP 108.1*****
தூத்துக்குடியில் பிணம் அல்லது பெண் இந்த இரண்டை வைத்தே பணம் Uறிப்பார்கள்.R M 0 வைதூக்கியடித்தால் நல்லது. கந்தசாமி போன்ற நல்ல மருத்துவர்கள் பாதிக்கப்பா கூடாது. மொட்டை கடிதம் போட்டவனையும், கட்டபஞ்சாயத்து அமைப்புகளையும் போலீஸ் விசாரிக்க வேண்டும். இங்க வெளியூர்காரன் தொழில் செய்ய டாக்டருங்க உட மாட்டானுங்க.
அதிசயம்Jun 19, 2019 - 02:48:49 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆண்டுகளில் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மீது இது போன்ற புகார் வந்தது கிடையாது. மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் முறையிட்டிருப்பார்கள். 3 மருத்துவர்கள் கொண்ட குழுவின் விசாரணையை கல்லூரி முதல்வர் காவல் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜாJun 21, 2019 - 03:44:32 PM | Posted IP 173.2*****