நிஹாJun 21, 2019 - 12:27:33 PM | Posted IP 173.2*****
இந்த விசாரணை ஆணையத்திற்கான செலவு எல்லாம் பொதுமக்கள் வரிப்பணம்.
மகாராஜாJun 19, 2019 - 12:21:27 PM | Posted IP 173.2*****
ஸ்டெர்லிட் மட்டும் ஓபன் பன்னதும் . அப்பறம் பாரு
ஒருவன்Jun 19, 2019 - 12:04:32 PM | Posted IP 162.1*****
நீதிமன்றம் எல்லாம் வாயாடி மன்றம் , காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கும் , ஆனால் உருப்படியாக தண்டனை கிடைக்காது ...
ஒருவன்Jun 19, 2019 - 12:02:50 PM | Posted IP 162.1*****
சுட்டு கொன்றவன் சந்தோசமாக இருக்கான் ஏன் என்றால் அவர் அரசு காவலர், சாதாரண வாட்ச்மென் சுட்டு கொன்றால் நிச்சயமாக தண்டனை கிடைக்கும், அரசு காவலருக்கு ஒரு நீதி , சாதாரண மக்களுக்கு ஒரு நீதி நம் நாட்டில் அப்படிதான் நடக்கிறது, நம்ம ஊரில் காவலர் தவறு செய்தால் பணியிடை மாற்றம் மட்டும் தான் வரும் , ஆனால் தண்டனை கிடைக்காது. சுட்டவனையும் பிடிக்க துப்பில்லை, அதுல விசாரணையாம்.. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது ??
தமிழ்ச்செல்வன்Jun 19, 2019 - 09:50:32 AM | Posted IP 108.1*****
இந்திய திருநாட்டில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி தண்டனை பெற்றவர் எத்தனை பேர்? என்ன ஒரு ஏமாற்று வேலை. யாரை ஏமாற்றுகிறீர்கள்? கேக்குறவன் கேன பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுதும்பானாம்!
நிஹாJun 21, 2019 - 12:27:33 PM | Posted IP 173.2*****