எப்போதும் வென்றான்Mar 22, 2019 - 10:45:12 AM | Posted IP 172.6*****
மற்ற கட்சிகள் எல்லாம் சாதிப்படியே வேட்பாளரை தேர்ந்தெடுப்பதாக குறை சொல்லிக் கொண்டிருந்த கமலஹாசன், தன்னுடைய கட்சியிலும் தூத்துக்குடிக்கு சாதிப்படியே வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறார். சாமானியர்களுக்கு அரசியல் என உளறிக் கொட்டிக் கொண்டிருந்த கமல் பெருமகனார், ஏன் ஒரு தொழிலதிபரை, எம்.எல்.ஏக்களின் பேரனை வேட்பாளராக நிறுத்த வேண்டும். வாய் மட்டும் இல்லையென்றால் கமலை நாய் கூட சீண்டாது.
ராமநாதபூபதிMar 22, 2019 - 10:15:02 AM | Posted IP 162.1*****
ரசிகன் கடைசி வரை விசில் மட்டுமே அடிக்க வேண்டும். தனது படத்தை பார்த்து செலவழிக்க மட்டுமே ரசிகன் விடும். மற்ற படி அரசியல் என்று வரும்போது தொழிலதிபர் மட்டும் தான் வேண்டும், தேர்தல் முடியும் போது நிறுத்தப்பட்ட அனைவரும் பலியாடுகள் என்பதை உணரும் காலம் வரும்
நீங்கள் இம்மண்ணின் மைந்தர். உங்களுக்கே எங்கள் வாக்கு. இரு கட்சிகள் தூத்துக்குடி தொகுதியில் பிறக்காத, வளராத, வசிக்காத வேட்பாளர்களை இங்கு களம் இறக்கியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தூத்துக்குடி மண்ணில் பிறந்து வளர்ந்து வசித்து வருகிற லட்சக்கணக்கான மக்களை புறந்தள்ளிய தி.மு.க, பா.ஜ.க இரண்டு கட்சிகளையும் நாம் புறந்தள்ளுவோம். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் மண்ணின் மைந்தர் , மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் , தலைவர் கமல்ஹாசனின் அன்பிற்குரியவர் அண்ணன் திரு. பொன்கு மரன் அவர்களின் வெற்றி மய்யத்தின் வெற்றி . மண்ணின் மைந்தருக்கு வாக்களிப்போம். வெற்றி பெற செய்வோம்.'
சாய்Mar 20, 2019 - 06:06:04 PM | Posted IP 172.6*****
சூப்பர் - திமுக ஓட்டு காலி - கனியக்கா அவ்ளோதான் - திமுக டெபாசிட் வாங்குமா ?
தனசிங்Mar 20, 2019 - 05:43:59 PM | Posted IP 162.1*****
எப்போதும் வென்றான்Mar 22, 2019 - 10:45:12 AM | Posted IP 172.6*****