» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை பயணம்
செவ்வாய் 20, நவம்பர் 2018 2:22:36 PM (IST)
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.

அதன்படி இன்று அதிகாலை முதல் சபரிமலை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இன்று மாலை அவர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.சபரிமலைக்கு நாளை காலை சென்றடையும் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்
சனி 23, பிப்ரவரி 2019 12:46:56 PM (IST)

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:48:53 AM (IST)

ரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்
சனி 23, பிப்ரவரி 2019 11:18:15 AM (IST)

மார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
சனி 23, பிப்ரவரி 2019 10:56:42 AM (IST)

பொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:16:09 PM (IST)
