SivasankarSep 26, 2018 - 01:29:11 AM | Posted IP 162.1*****
நான் இப்பள்ளியில் படிக்க வில்லை இருந்த இது எனது சொந்த கிராமம் இங்கு படிக்கும் ஏழை குழந்தைகள் அரசாங்க வேலைகளுக்கான போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள சிறந்த கல்வி வேண்டும் அதற்கான ஆசிரியர் இங்கு இல்லை , எத்தனையோ ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள், எனவே உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதற்கான வழியை ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
S.CHOCKALINGAM எல்லை பாதுகாப்பு படை டெல்லிSep 25, 2018 - 10:35:35 PM | Posted IP 162.1*****
எங்களை உருவாக்கிய எங்களது பள்ளி இனி பல ஆயிரம் வீரர்களை உருவாக்கி நாட்டு சேவைக்கு அனுப்ப தகுந்த ஆசிரியர்களை அமைத்து கொடுக்க வேண்டும் என தாங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கரேன் நன்றி
S.CHOCKALINGAM எல்லை பாதுகாப்பு படை டெல்லிSep 25, 2018 - 10:10:42 PM | Posted IP 162.1*****
ஐயா வணக்கம் நான் கஸ்டபட்ட குடும்பத்தில் பிறந்தவன் இந்த பள்ளிதான் என்னை இந்த நாட்டின் சேவைக்கு அனுப்பிவைத்தது இது போல பல வீரர்களை நாட்டு சேவைக்கும் மாநிலசேவைக்கும் அனுப்பிவைக்கும் எமது பள்ளியின் கல்விதரத்தை உயர்த்தி அதற்க்கு தகுந்த ஆசிரியர்களை கொடுத்து இங்கு வாழும் என்னை போன்று ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் N C C க்கும் எமது பள்ளிக்கும் தகுந்த ஆசியர் அமைத்து தருவீர்கள் என்று நான் நம்புகிறேன் மிக பணிவுடன் வேண்டிகொள்கிறேன் நன்றி நன்றி நன்றி
பெருமாளம்மாள்Sep 25, 2018 - 07:28:33 PM | Posted IP 162.1*****
நானும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவி தான். தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியில் உள்ளேன். கண்டிப்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து எம்பள்ளிக்கு தேவைபடும் ஆசிரியர்களை விரைவில் நிரப்பும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
ஆதிSep 25, 2018 - 02:45:33 PM | Posted IP 162.1*****
நான் இந்த பள்ளியில் பயின்று பாதுகாப்பு படையில் சேவை செய்கிறேன்.... என்னை போன்று நிறைய மாணவர்கள் பாதுகாப்பு படை முதல் மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளனர்.... தூத்துக்குடி மாவட்த்தில் பாதுகாப்பு படையில் அதிகமாக உள்ளது எங்கள் ஊர்.... மேலும் இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் அண்டை மாநிலமான கேரள ,கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் நல்ல பணியில் உள்ளனர்...... மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய மாணவர் படை அமைக்க கோரிக்கை 3 naval company கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பாக அனுப்பப்பட்டது...அதற்கு 3 naval company அனுமதி அளித்தது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு... கடந்த மூன்று மாதங்களில் அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும் என்று 3 naval company 4 கடிதங்களில் அனுப்பியுள்ளது....... ஆசிரியர் பற்றாக்குறை . போதுமான கழிப்பிட வசதிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லை..... எங்க பள்ளியை பாதுகாக்க வேண்டும்.... Read more
ஹரிSep 25, 2018 - 12:24:38 PM | Posted IP 172.6*****
இந்்த வருடம்்"மணவன்்+2please help the shcool ncc .and.teacher.
S .லெட்சுமணன்.S .L .செசெக்காரக்குடிSep 25, 2018 - 12:04:35 PM | Posted IP 172.6*****
நானும் இந்த பள்ளியில் பயின்ரற மாணவன் தான் தற்போது கேரளாவில் உள்ளேன் .எங்கள் பள்ளிக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும் அதுபோல் நிநிரந்தரமான உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் இப்படிக்கு செக்காரக்குடி பள்ளியின் முன்னால் மாணவன் S .லெட்சுமணன்
VeerabahuSep 25, 2018 - 11:38:19 AM | Posted IP 162.1*****
Please help me sir... My village school.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செ.இராமலிங்கம் (INDIAN ARMY) SIKKIMSep 25, 2018 - 10:51:55 AM | Posted IP 162.1*****
வணக்கம், நானும் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களில் ஒருவன்.எங்கள் அரசு பள்ளியின் நிலைமை மோசமாக உள்ள காரணத்தினால் சாதாரண ஏழை மக்களும் தனியார் பள்ளியை தேடிச் செல்கின்றனர்.தங்கள் வருவாயின் பெரும்பகுதியை கல்விக்காக செலவிடுகின்றனர்.சுற்றுசுவர் கட்டித்தரகோரியும், ஆசிரியர்கள் நியமனம்(உடற்கல்வி) மேலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக அளித்த மனு மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ,RAMALINGAM C. S/O CHELLAIAH.KEELASEKKARAKUDI.TUTICORIN.
செ.இராமலிங்கம் (INDIAN ARMY) SIKKIMSep 25, 2018 - 10:38:11 AM | Posted IP 162.1*****
வணக்கம், நானும் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களில் ஒருவன்.எங்கள் அரசு பள்ளியின் நிலைமை மோசமாக உள்ள காரணத்தினால் சாதாரண ஏழை மக்களும் தனியார் பள்ளியை தேடி செல்கின்றனர்.தங்கள் வருவாயின் பெருபான்மையை கல்விக்காக செலவிடுகின்றனர்.சுற்றுசுவர் கட்டிதரகோரியும், ஆசிரியர்கள் நியமனம் ,(உடற்கல்வி) மேலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக அளித்த மனு மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு RAMALINGAM C. S/O CHELLAIAH PILLAI. KEELASEKKARAKUDI.TUTICORIN.
அ.ராசா. கீழச்செக்காரக்குடிSep 25, 2018 - 09:28:31 AM | Posted IP 172.6*****
உடனடி தீர்வு . எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
M.S.NARAYANAN.PERA MILLITRY...Sep 25, 2018 - 08:40:45 AM | Posted IP 162.1*****
எனது பள்ளியில் சரியான பயிற்சி ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் மிகவும் பதிக்கபட்டுள்ளார் ..ஆதலால் கீழச்செக்காரக்குடி...அரசு மேல்நிலை பள்ளிக்கு உடனடியாக உடற்பயிற்சி ஆசிரியர் நியமனம் செய்து மாணவர் முன்னேற்ற தரத்தை உயர்த்துமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். .
இரா.சேகர் (செக்காரக்குடி மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்)Sep 25, 2018 - 07:41:10 AM | Posted IP 172.6*****
ஆசிரியர் அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் செக்காரக்குடி பகுதியில் இளைஞர்கள் பொதுமக்களை ஒருங்கிணைத்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் அரையாண்டு தேர்வுக்குள் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் காலி இடத்தை நிரப்ப வேண்டும்...
கு.வெங்கடேசன். (டாஸ்மாக்). செக்காரக்குடி.Sep 25, 2018 - 03:29:18 AM | Posted IP 162.1*****
மாவட்ட ஆட்சித்தலைவரின் பணிவான கவனத்திற்க்கு செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழி கல்வி மற்றும் ஆங்கில வழி கல்வி என இரண்டு வகையான வகுப்புகள் நடைபெற்று வருவதால் செக்காரக்குடி கிராமத்தில் இருந்தும் மற்றும் செக்காரக்குடி ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் சுமார் 1000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வித் தரம் பெரிதும் பாதிப்படைகிறது. குறிப்பாக ஆறு வருடத்திற்க்கு முன்பு துவக்கப்பட்ட ஆங்கில வழி கல்வியை விரும்பி பல கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே செக்காரக்குடி கிராம மக்களின் கோரிக்கை. மேலும் இங்கு கல்வி பயின்று வெளியே செல்லும் மாணவர்களில் பெரும்பான்மையினர் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் உன்னதமான பணியாகிய இராணும் மற்றும் காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கல்வி தரம் மேன்மையுற சிறந்த ஆங்கில வழி கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்களையும் விளையாட்டு துறையில் முன்னேற்றம் அடைய சிறந்த உடற்பயிற்சி ஆசிரியரையும் நியமனம் செய்து செக்காரக்குடி பள்ளியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற எங்களது ஊர் மக்கள் கொடுத்துள்ள மனுவின் முக்கியத்துவம் கருதி ஐயா அவர்கள் இந்த மனுவில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றி தர பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
G.ஆறுமுகம்Sep 25, 2018 - 01:22:25 AM | Posted IP 162.1*****
ஐயா வணக்கம் நான் இந்த பள்ளியில்+2 வரை படித்துள்ளேன் நான் தற்போது ஆப்பிரிக்காவில் பணியில் உள்ளேன் என் பள்ளிக்கு சாரியான ஆசிரியர் நியமனம் செய்து தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்றோம் ஐயா
M.PITCHAPILLAISep 25, 2018 - 12:20:35 AM | Posted IP 162.1*****
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் ஐயா நானும் இப்பள்ளியில் பயின்ற மாணவன்தான் எங்கள் பள்ளியில் செக்காரக்குடி பஞ்சாயத்து மாணவர்கள் மட்டுமின்றி தளவாய்புரம் மற்றும் காரசேரி பஞ்சாயத்தில் இருந்தும் மாணவர்கள் பயின்று வந்தனர் ஆனால் இப்போது ஆசிரியர் குறைபாட்டால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது மேலும் எங்கள் பள்ளியில் பயிலும்70 சதவிகிதம் மாணவர்கள் இராணுவம் மற்றும் காவல்துறை பனிகளில் உள்ளனர் ஆதலால் தேசிய மாணவர்படை கொண்டு வர திறமையுள்ள உடற்கல்வி ஆசிரியரை நியமிக்குமாறு எங்கள் ஊர் சார்பாக சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்
இரா.முருகப்.பெருமாள்.Sep 24, 2018 - 11:16:00 PM | Posted IP 162.1*****
கண்டிபாக அரசு முடிவுஎடுக வேண்டும் என்று தாழ்மைவுடன் கேட்டுகொள்கிறோம் நான் இப்பள்ளி முண்ணால் மாணவன்
சே. சிவகுமார். எல்கை பாதுகாப்பு படை. குஜராத்.Sep 24, 2018 - 10:57:31 PM | Posted IP 141.1*****
ஐயா
தேசிய மாணவர் படை எங்கள் அரசு பள்ளிக்கு அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி ஆனால் இதுவரை செயல்முறைக்கு வரவில்லை இதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது ஆகவே எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சமர்பித்திருக்கும் மனுமீது தகுந்த நடவடிக்கை எடுத்து தகுதியான ஆசிரியரை நியமித்து விரைவில் தேசிய மாணவர் படையை செயல்படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறேன். இவன்
சே. சிவகுமார்
த/பெ. ஆ. சேதுபதி
கீழச்செக்காரக்குடி
செக்காரக்குடி ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி சார்பாக பணியுடன் கேட்டுக்கொளகிறேன். இந்த ஊரில் மற்றும் சுற்று வட்டார கிராமத்திலும் உள்ளவர்கள் இந்திய ராணுவ படை, விமானப் படை, தரைப்படை மற்றும் போலீஸ் போன்ற பணிகளில் இருந்து வருகின்றன. அதனால் இந்த ஊர் மாணவர்களும் அதில் ஆர்வமாக உள்ளனர். இதற்கு NCC சான்றிதல் உதவியாக இருக்கும். எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொண்டு உடற்கல்வி ஆசிரியரை உடனடியாக பணி அமர்த்தி NCC யை தொடங்க செய்ய் மிகவும் பணியுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
K. ஆறுமுகம், (இந்திய இராணுவம்) குஜராத்Sep 24, 2018 - 10:24:21 PM | Posted IP 162.1*****
நானும் இப்பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன், மேலும் மாணவர்களின் நலன் கருதி உடனே இதை நமது அரசு நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன், மேலும் நானும் இந்த மனு கொடுக்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது, ஆனாலும் நம் சகோதர சகோதரிகளின் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சுடலைசொக்கலிங்ம்சுப்பம்மாள்Sep 24, 2018 - 09:55:37 PM | Posted IP 172.6*****
நான் அந்த பள்ளியில் படித்தவந்தான். எங்கள் ஊரில் மற்றும் சுற்று வட்டார கிராமத்திலும் இந்திய காவல் படை, விமானப் படை, தரைப் படை மற்றும் போலீஸ் போன்ற பணிகளுக்கு செல்கின்றன. அதனால் மாணவர்களும் அதில் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றன. இதற்கு NCC சான்றிதல் பயணாக இருக்கும். எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொண்டு உடற்கல்வி ஆசிரியரை உடனடியாக பணி அமர்த்தி NCC யை பெற்று தருமாறும், ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்பும் மாறு ஊர் பொதுமக்கள் சார்பாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் சார்பாக கேட்க்கொள்கிறேன்.
நானும் இப்பள்ளி மாணவரே எம்மக்களுடைய வேண்டுகோலை அதிவிரைவில் பரிசீலனை பன்னிநல்லதோர் முடிவை காளதாமதம் இல்லாமல் மாவட்ட ஆட்சியர்அவர்கள் எடுப்பார்கள்
குருணிSep 24, 2018 - 08:59:50 PM | Posted IP 172.6*****
Valga வளமுடன்
SenthattiSep 24, 2018 - 08:45:20 PM | Posted IP 172.6*****
Nanum entha Pally munnal Manavan kandippaga Manu mithu nadavadiggai theavai my name senthatti
V.perumal எல்லை பாதுகாப்பு படை டெல்லிSep 24, 2018 - 08:30:54 PM | Posted IP 162.1*****
மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கல்வி முதன்மை அதிகாரி ஐயா அவர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நானும் இந்த பள்ளிக்கூடத்தின் முன்னால் மாணவன்தான் இந்த பள்ளிக்கூடம் இந்திய ரானுவத்திற்கும் இந்திய துனை ரானுவத்திற்கும் மற்றும் தமிழ் நாடு காவல் துறைக்கும் மாபெரும் பங்காற்றிய மற்றும் பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடம். மாபெரும் தேசப் பங்காற்றி கொண்டிருக்கும் இந்த பள்ளிக்கூடத்திற்கு தேவையான ஆங்கில வழி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இந்த பள்ளிக்கு தேவையான தடுப்பு சுவர் ஆகிய கோரிக்கைகளை இந்த அரசிடம் எடுத்துரைத்து பெற்று தரும்மாறு உங்களை ரானுவம் மற்றும் துனை ரானுவம் மற்றும காவல்துறையில் மற்றும் பனியாற்றி கொண்டிருக்கும் முன்னால் மாணவர்களாகிய நாங்கள் மற்றும் இந்த கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தின் சார்பாக தங்களை பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
BalachandarSep 24, 2018 - 08:16:54 PM | Posted IP 162.1*****
நானும் முன்னாள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் , மேலும் இது மாணவர்களின் எதிர்காலம் என்பதால் தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
ஆ.முருகன்Sep 24, 2018 - 08:06:15 PM | Posted IP 162.1*****
கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்பி கேட்டு கொள்கிறேன் .என் .சி.சி.ஆசிரியர் மற்ற ஆசிரியர்களையும் நியமனம் செய்யும் மறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.நானும் இப்பள்ளியில் படித்த மாணவர்
S.SANKARSep 24, 2018 - 08:04:33 PM | Posted IP 141.1*****
மனுவிற்கு சீக்கிரம் நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
சூரிSep 24, 2018 - 07:54:42 PM | Posted IP 141.1*****
அருமை
KrishnasamySep 24, 2018 - 07:44:57 PM | Posted IP 172.6*****
உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நானும் இப்பள்ளி மாணவன்
Agnimuthu.ASep 24, 2018 - 07:29:21 PM | Posted IP 172.6*****
Nalla mudivai edunga please
Agnimuthu.ASep 24, 2018 - 07:28:10 PM | Posted IP 162.1*****
Pasanga padikka nalla mudivai udane edunga பிளே
My school......
சுடலைSep 24, 2018 - 07:24:12 PM | Posted IP 162.1*****
நானும் இந்த பள்ளியில் பயின்ற மாணவன் தான் தற்போது சவூதி அரேபியாவில் பணியில் உள்ளேன் எங்கள் பள்ளிக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும் அதுபோல் நிரந்தரமான உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்
SivasankarSep 26, 2018 - 01:29:11 AM | Posted IP 162.1*****