தமிழன்Sep 27, 2018 - 04:05:03 PM | Posted IP 162.1*****
கோவில் அருகில் கிறிஸ்தவ ஆலயம் (மாற்று மத ஆலயம்) கட்டுவது சட்டத்தின் படி மிக தவறு ..... உடனடியாக மாவட்டநிர்வாகம் சர்ச் கட்டுமானத்தை தடுத்துநிறுத்தவேண்டும்
JudgmentSep 25, 2018 - 08:26:24 PM | Posted IP 141.1*****
Ramanatha poomi why your compare to my village and ramar temple problem. If you want ramar related details i will share one number at iyothi person you discussed that person he home ramar temple back side and he also llb
JudgmentSep 25, 2018 - 08:19:33 PM | Posted IP 141.1*****
Yaradum commen comments pannunka ella therinja mathiri pesunenka nu vachekidunkala thapu pannunavan mela murappadi case file panna vendeirukum appam therium what are the problem going on whos cheating whose rasing religion problems.
JudgmentSep 25, 2018 - 08:11:19 PM | Posted IP 141.1*****
Mr.Kedch nan unka kida romba pesanum what problem going on india please share contact number
JudgmentSep 25, 2018 - 08:07:45 PM | Posted IP 141.1*****
Mr.jjj and moses please share your contact number i will explain clearly .vaiku vanthathu unma ennanu theriyama comment pannathenka please.this is not religion problem basic human rights problem
JJJJSep 25, 2018 - 01:54:10 PM | Posted IP 162.1*****
@Rakki, நண்பரே புதிதாக கட்டப்படும் கிறிஸ்தவ ஆலயத்தின் இடம் அவர்களுக்கு சொந்தமானது தான் இதில் அவர்கள் ஆலயம் கட்டுவதற்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அங்கு உள்ள இந்து கோவில் சிறிது காலத்துக்கு முன்பு தான் விஸ்தரிக்கப்பட்டது அப்பொழுது கிறிஸ்தவர்கள் யாரும் அதனை எதிர்க்கவில்லை. அந்த ஊரில் வசிக்கின்ற இந்துக்கள் கண்டிப்பாக இதை எதிர்க்க மாட்டார்கள் மாறாக சில விஷ கிருமிகள் தான் இதனை தூண்டி விட்டு மத பிரிவினைகளை உண்டாக்கி வேடிக்கை பார்க்கும் கோழைகள்.
புதியதாக சர்ச் கட்டப்படும் இடத்தில் பிரச்சனை என்றால் பழைய சர்ச்சும் இந்து கோவிலின் மிக மிக அருகில் தானே இருக்கிரது. அது பிரச்சனை இல்லாமல் தானே இருக்கிரது.
சர்ச் உள்ளே இருக்க இடம் இல்லை மற்றும் அதே இடத்தில் சர்ச் ஐ விரிவு படுத்த இடம் வசதி இல்லை அதனால் அடுத்த இடத்தில் கட்டுகிறார்கள். இரண்டுமே இந்து கோவிலின்
மிக மிக அருகில் தான் உள்ளது.
RakkiSep 25, 2018 - 01:04:41 PM | Posted IP 141.1*****
@நாசரேத் காரன்,
நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். தவறான கருத்துகளை தவயவுசெய்து பதிவு செய்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடாதீர்கள். உங்களின் பெயரில் கூட ஒரு உள்நோக்கம் அல்லது பிறிவு ஏற்படுத்துவது போன்று உள்ளது. தயவுசெய்து தவறான என்னத்துடன் கருத்துகளை பதிவு செய்யாதீர்கள் .
ராமநாதபூபதிSep 25, 2018 - 01:02:09 PM | Posted IP 162.1*****
புதியதாக ஆலயம் கட்டுவது தவறு என்று சொல்கிறார் ராக்கி. ஆனால் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்ட திட்டமிடுவது எப்படி
கேட்ச்Sep 25, 2018 - 12:11:26 PM | Posted IP 141.1*****
சமீபகாலமாக சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்திருப்பது வேதனை தருகிறது, மத வேற்றுமைகளை மக்கள் இடம் தூண்டும் சக்திகள் ஒதுக்க படவேண்டும், வெறுக்க பட வேண்டும். எந்நாளும் பிரிவினையை தூண்டி துன்பப்படுத்தும் பிரிவினை ஆதிக்க சக்திகள் ஒழிக்க படவேண்டும், அன்புமலர்களாக கருணை உள்ளங்களாக சகோதர சகோதரிகளாக பண்பும் பாசமும் நேசமும் பரவ வேண்டும், அடக்குமுறை ஒழிய வேண்டும், அன்பு திளைக்க வேண்டும். . .
RakkiSep 25, 2018 - 12:06:32 PM | Posted IP 141.1*****
@JJJJ ,
முதலில் நீங்கள் தெளிவான தகவல்களை தெறிந்து கொள்ளுங்கள். புதியதாக கட்டப்படும் கிறித்தவ ஆலயத்தின் இடமானது காலி இடம்.இந்த இடம் இந்து கோயிலின் வளாகத்தை ஒட்டிய இடமாகும். நீங்கள் கூறும் பழைய கிறித்துவ ஆலயமானது அதே இடத்தில் அப்படியேத்தான் உள்ளது. அதற்கு இந்து சமூகத்தினர் யாரும் எதிர்ப்பு கிடையாது மற்றும்
அந்த கிறித்தவ ஆலய அசன விழாவிற்கு இந்து சமூகத்தினர் நன்கொடை அளித்து வருகின்றனர் . ஆகையால் @JJJJ அவர்களே விசயம் தெறியாமல் உங்கள் கருத்துகளை தவறுதலாக பதிவு செய்து அவர்களது ஒற்றுமைகளை... சீர்குலைத்து விடாதீர்கள் 🙏🙏🙏
RakkiSep 25, 2018 - 11:54:53 AM | Posted IP 141.1*****
@மனிதன் ,
நீங்கள் சொல்லுவது கேட்பதற்கு நல்ல சமூக கருத்தாக இருக்கும். ஆனால் உங்களது கருத்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது.
நாசரேத் காரன்Sep 25, 2018 - 11:01:45 AM | Posted IP 162.1*****
நாசரேத் கிறிஸ்தவர்களால் ஏராளாமான பேர் கல்வி அறிவு பெற்ற ஊராக இருக்கிறது , ஆனால் கல்வி அறிவில்லாத பிற மதவெறியர்களால் நாசமாக போய் விடும்...
JJJJSep 24, 2018 - 10:00:22 PM | Posted IP 162.1*****
அந்த கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் தான் முதலில் இருந்தே உள்ளது. அவர்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் தான் புது ஆலயம் கட்டுகின்றனர். சில மத பிரிவினைவாதிகளால் தான் பிரச்சனை. பிறரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம்.
vaikundarajanSep 24, 2018 - 09:25:15 PM | Posted IP 141.1*****
Church nala pbm than athekam. Church ku thadai podanum
Senthilvel.ASep 24, 2018 - 08:03:42 PM | Posted IP 172.6*****
Build New Church is Good..but Very Near to Hindu Temple is not good one ..it creates unwanted issues..already lot of problems going in village about this matter..between village peoples also misunderstandings going on..it breaks relationship..so kindly stop this for good future..
RakkiSep 24, 2018 - 07:37:23 PM | Posted IP 141.1*****
கண்டிப்பாக புதியதாக கிறித்துவ ஆலயம்
கட்டுவது தவறான செயல்பாடே ஆகும். புதிய ஆலயம் கட்டுவதால் மக்களிடையே மதம் வேறுபாடுகள் ஓங்கி நாளடைவில் மக்களிடையே ஒற்றுமை உறுகுழைந்து மதம் கலவரமாக மாற நேரிடும்.இதனை அரசாங்கம் அலட்சியமாக நினைத்து கண்டுகொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மத கலவரமாக வெடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.எனவே அரசாங்கம் ,இதில் தலையிட்டு கிறத்துவ ஆலயம் கட்டுவதை தடுத்து ,அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
மனிதன்Sep 24, 2018 - 04:31:51 PM | Posted IP 162.1*****
அப்படி எல்லாம் இல்லை பிற மதவெறியர்களால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை
தமிழன்Sep 27, 2018 - 04:05:03 PM | Posted IP 162.1*****