» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் அதிபா் புதின்!
செவ்வாய் 14, செப்டம்பர் 2021 3:43:09 PM (IST)
ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் புதின் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரக்மானை தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பயணம் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்தார்.” ஏற்கனவே ரஷிய தயாரிப்பு கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி 2 தவணையும் புதின் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)


.gif)