» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தால் எரிமலைப் புகை சூழ்ந்தது: விமானங்கள் ரத்து.. பள்ளிகள் மூடல்!!
திங்கள் 13, ஜனவரி 2020 3:40:53 PM (IST)

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தால் எரிமலைப் புகை சூழ்ந்துள்ளதால் விமான சேவை ரத்து செய்ய்பபட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தால் ஏரிமலை சீற்றமடைந்து எரிமலை குழம்பு மற்றும் கடுமையான புகைக்க்கி வருகிறது, இந்தப் புகை மணிலா வரை பரவி வருகிறது. பிலிப்பைன்சில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள சுமார் 8000 கிராமவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு வெளியேற்றியது.
படங்காஸ் மற்றும் அருகிலுள்ள கேவைட் மாகாணத்தில் 38 மையங்களில் வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கடுமையான புகை வெளியேருவதால் அருகில் உள்ள மணிலாவின் சர்வதேச விமான நிலையம், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் இன்று மூடப்பட்டன.தலைநகருக்கு தெற்கே தால் எரிமலை வெடித்ததால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த இதுவரை எந்த அறிக்கைகள் வெளிவரவில்லை என அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
திங்கள் 11, ஜனவரி 2021 10:34:22 AM (IST)
