» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் கட்கரிக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை!
புதன் 22, மார்ச் 2023 4:38:54 PM (IST)
ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்புகள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, அமைச்சர் நிதின் கட்கரி வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. போலீசார் கூறியதாவது:மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு காலை இரு முறை, மதியம் ஒருமுறை என, மூன்று கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. தொலைபேசியில் பேசிய ஜெயேஷ் புஜாரி என்பவர், 10 கோடி ரூபாய் தரவில்லை எனில் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.இதே நபர், கடந்த ஜனவரி மாதமும், 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
திங்கள் 12, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)
