» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 6, டிசம்பர் 2022 10:37:52 AM (IST)

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மனித சமூகம் முன்னேற உதவுவதற்கான மகத்தான கருவி கல்வி. அப்படிப்பட்ட கல்வியை கொண்டு நாட்டையே சீரமைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய உதாரணம் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமானால் அதை கல்வியை கொண்டு தான் செய்ய முடியும் என ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்படுகிறது.
அம்பேத்கரின் நினைவு நாள் முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதானி குழுமத்திற்கு 2 நாளில் ரூ. 4 லட்சம் கோடி நஷ்டம்: முதலீட்டாளர்கள் கவலை
சனி 28, ஜனவரி 2023 4:11:01 PM (IST)

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமிதம் கொள்வோம் : பிரதமர் மோடி
சனி 28, ஜனவரி 2023 11:55:58 AM (IST)

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் வசதிக்காக புதிய செயலி அறிமுகம்!
சனி 28, ஜனவரி 2023 11:28:21 AM (IST)

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
சனி 28, ஜனவரி 2023 10:16:44 AM (IST)

காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு: ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்!
வெள்ளி 27, ஜனவரி 2023 4:04:34 PM (IST)

குடியரசு தின விழாவில் பஞ்சாப் அலங்கார ஊர்தி நிராகரிப்பு: முதல்வர் கண்டனம்
வெள்ளி 27, ஜனவரி 2023 12:10:32 PM (IST)
