» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விரைவில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை
திங்கள் 11, ஜனவரி 2021 10:25:09 AM (IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 200 MHz பேண்டில் 5 MHZ ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெக்டரத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் மும்பை உள்பட 20 வட்டாரங்களில் பயன்படுத்தி வருகிறது. எனினும், இந்த சேவை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் வழங்கப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் 18 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது
வியாழன் 28, ஜனவரி 2021 12:19:40 PM (IST)

விவசாயிகள் பேரணி வன்முறை குறித்து நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு
புதன் 27, ஜனவரி 2021 4:55:24 PM (IST)

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தது - சசிகலா விடுதலை!!
புதன் 27, ஜனவரி 2021 11:52:11 AM (IST)

மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
செவ்வாய் 26, ஜனவரி 2021 9:50:25 PM (IST)

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : விவசாயி பலி - 83 போலீசார் காயம்
செவ்வாய் 26, ஜனவரி 2021 9:42:04 PM (IST)

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி - கண்ணீர் புகை குண்டு வீச்சு - பரபரப்பு!!
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:50:27 PM (IST)
