» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்
வியாழன் 6, டிசம்பர் 2018 4:30:43 PM (IST)
மேகதாது அணை தொடர்பாகப் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கக் கோரித் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

பருவமழை அதிகமாகப் பொழியும் காலத்தில் மேட்டூர் அணை நிரம்பி வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த மேகதாது அணைத்திட்டம் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றித் தமிழக அரசிடமும் மக்களிடமும் தவறான கருத்து உள்ளதாகவும், அதே நேரத்தில் உண்மை வேறானது என்றும் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். அணைத் திட்டம் தொடர்பான தகவல்களை வழங்கவும் அதுபற்றிப் பேசவும் நேரம் ஒதுக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கோரியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்
சனி 23, பிப்ரவரி 2019 4:56:28 PM (IST)

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்
சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்
சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)
