» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் வழியாக கடக்கவுள்ள புதிய டிட்லி புயல் : அரசு எச்சரிக்கை
செவ்வாய் 9, அக்டோபர் 2018 7:28:29 PM (IST)
ஆந்திரா, ஒடிசா வழியாக கடக்கவுள்ள புதிய புயலுக்கு டிட்லி என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு டிட்லி என்று வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்துக்குள் டிட்லி புயல், ஆந்திரா ஓடிசா வழியாக இந்தியாவை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 10 கிமீ வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்துக்தில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பெரும் புயல் வீசும் என்றும் அக்டோபர் 11ம் தேதியன்று ஆந்திரா துறைமுகம் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டினத்தை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு டிட்லி என்று வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்துக்குள் டிட்லி புயல், ஆந்திரா ஓடிசா வழியாக இந்தியாவை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 10 கிமீ வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்துக்தில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பெரும் புயல் வீசும் என்றும் அக்டோபர் 11ம் தேதியன்று ஆந்திரா துறைமுகம் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டினத்தை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு
சனி 16, பிப்ரவரி 2019 5:24:09 PM (IST)

தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சனி 16, பிப்ரவரி 2019 4:58:09 PM (IST)

தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு
சனி 16, பிப்ரவரி 2019 4:03:22 PM (IST)

பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு
சனி 16, பிப்ரவரி 2019 12:50:15 PM (IST)

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
சனி 16, பிப்ரவரி 2019 10:31:04 AM (IST)

புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானை பழிக்கலாமா?- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி
வெள்ளி 15, பிப்ரவரி 2019 5:23:26 PM (IST)
